येशु मसीह तेरे जैसा है कोई नहींयेशु मसीह तेरे जैसा है कोई नहींतेरे चरणों मे झुके आसमांऔर महिमा ग|ए सभी – 2 हम ग|ए होसंनातू राजाओं का है राजातेरी महिमा होवे सदातू है प्रभु हमारा खुदा – 2 प्यारे पिता तुने हमसेकितना प्यार कियाहमे पापों से छुडाने कोअपने बेटे को […]
Tamil
குயவனே குயவனேபடைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே – 2 வெறுமையான பாத்திரம் நான்வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்க செய்திடுமே – 2 வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம்இயேசுவைப் போற்றிடுமேஎன்னையும் அவ்வித பாத்திரமாய்வனைந்து கொள்ளுமே (…குயவனே) விலை போகாத பாத்திரம் நான்விரும்புவாரில்லையேவிலையெல்லாம் உம் கிருபையால்உகந்த தாக்கிடுமே – 2 தடைகள் யாவும் நீக்கி என்னைதம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கேஉடைமை ஆக்கிடுமே (…குயவனே) மண்ணாசையில் நான் மயங்கியேமெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கை பின்பற்றினேன்கண்டேனில்லை இன்பமே […]
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2) உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் செங்கடலை நீர் பிளந்துஉந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)நீர் நல்லவர் சர்வ வல்லவர்என்றும் வாக்கு மாறாதவர் (2) தூதர்கள் உண்ணும் உணவால்உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)உம்மைப் போல யாருண்டுஇந்த ஜனங்களை நேசித்திட (2) கன்மலையை நீர் பிளந்துஉந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)உம் நாமம் அதிசயம்இன்றும் அற்புதம் செய்திடுவீர் […]
உம்மைப் போல இந்த உலகிலேவேறஒருவரும் இல்லையே அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரேஎன் ஆத்ம நேசர் நீரால்லோஅம்மாவும் நீரே என் அப்பாவும் நீரேஎன் இதய துடிப்பும் நீரால்லோ அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்வேதனையில் நான் வாடுகையில்உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர் குழப்பமான சில நேரங்களில்கேள்விகள் அநேகம் எழுகையில்உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும் BACK TO INDEX Ummai Pola […]
(Chorus)பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே,தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே X 2 மெதுவான தென்றல்,கொடுங்க்காற்றாய் மாறிஅடித்த வேளையிலும்,எனை கீழே விடவில்லை X 2 1 தீங்கு நாளிலே கூடார மறைவிலேஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே X 2கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரேதுதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே X 2 பிறந்த நாள் முதலாய்… (Chorus) 2 பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரேஅவயம் அனைத்துமே […]
1 உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே X 2 (Chorus)நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே X 2இயேசுவே இயேசுவே – 2 2 உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே X 2 நீரே இன்றும் என்றும் பெரியவரே… (Chorus) 3 நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் […]
(Chorus)இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா X 2 1 நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன்உருக்குலைந்து போவேன் X 2 என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா X 2இனியும் உம்மை கேட்பேன்… (Chorus) 2 நீர் பேசாவிட்டால்நான் தளர்ந்துபோவேன்,தள்ளாடிப்போவேன் X 2 என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா X 2இனியும் உம்மை கேட்பேன்… (Chorus) (Chorus)Iniyum Ummai KaetpaenNeer Solvadhai Naan SeivaenEn […]
நீர் பார்த்தால் போதுமே,உந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமே,சுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமே,தேசத்தின் வாதைகள் நீங்குமேசிலுவையில் சிந்தின ரத்தமே,என்னை மன்னித்து மீட்குமே (Chorus)இயா-ஓ-மாய், சுகம் தரும் தெய்வமேஇயா-ஓ-மாய், சுகமெனில் ஊற்றுமேஇயா-ஓ-மாய், இயா-ஓ-மாய்,சர்வாங்க சுகம் தாருமே 1 (உம்) தழும்புகளால் குணமாவேன்காயங்கள் என்னை சுகமாக்கும் X 2 நீர் எந்தன் பரிகாரி,நீர் எந்தன் வைத்தியர்இயேசுவே பரிகாரி, இயேசுவே வைத்தியர்இயேசுவே பரிகாரி, இயேசுவே பரம வைத்தியர் இயா-ஓ-மாய்… (Chorus) 2 (உம்) […]
உம் கிருபை எனக்கு போதும் – 3 (Chorus)என் பெலவீனத்தில் உம் பெலமோ,பூரணமாய் விளங்கும் X 2 1 தாழ்வில் இருந்தாலும்,உம் கிருபை போதும்கண்ணீரில் மூழ்கினாலும்,உம் கிருபை போதும்வேதணை இருந்தாலும்,உம் கிருபை போதும்ஒண்ணுமே இல்லனாலும்,உம் கிருபை போதும் (Bridge)இயேசப்பா நீங்க மட்டும் – 2என் கூட இருந்தா போதுமே,கிருபை போதுமேமாறுமே எல்லாமே மாறுமே X 2 என் பெலவீனத்தில்… (Chorus) 2 மலைகள் விலகினாலும்,உம் கிருபை போதும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்,உம் கிருபை […]
(Chorus)என்னை மறவாதவரே, என்னில் நினைவானவரேஉம்மை நான் நம்புவேனைய்யா, நேசர் இயேசய்யாஉயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா – 2 1 தாயானவள் தன் பாலனை, மறந்தாலும் நான் மறவேனே – 2உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனேஉன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே X 2 என்னை மறவாதவரே… (Chorus)என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே 2 இமைப்பொழுது எந்தன் முகத்தை, மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் – 2மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்எந்தன் சமாதானம் […]