Aagaamiya Koodaaraththil (ஆகாமிய கூடாரத்தில்)
ஆகாமிய கூடாரத்தில் வாசம் பண்ணுவதை பார்க்கிலும்உம் ஆலயத்தின் பிரகாரத்தில் தங்கி இருப்பேன் எந்நாளிலும் X 2அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்அணைத்து என்னை சோ்த்துக்கொள்வீர் X 2 தேவனின் வீடு பாழாய் கிடக்கமச்சான வீட்டை நான் இச்சிப்பேனோநீயும் நானும் கூடும்போது மூன்றவதாய் அவர் இருக்கிறார்மறப்பேனோ உமது அன்பைஇழப்பேனோ உம் ஐக்கியத்தை அக்கிரம ரகசியம் இப்போதே கிரியை செய்யும்தடை செய்பவன் நீங்கும் முன்னே வெளிப்படாதுதடை செய்யும் திருச்சபையே ஆவியானவர் உனக்கும் உண்டுமணவாளன் வருகிறார் மணவாட்டி நீ விழித்திரு X 2 […]