Aayiramaayiram Nanmaigal (ஆயிரமாயிரம் நன்மைகள்)
ஆயிரமாயிரம் நன்மைகள்அனுதினம் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே – 2நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே – 2 1 காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னைநடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாதுஉதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும், என்னைவிழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே X 2 ஆயிரமாயிரம் நன்மைகள்… (Chorus) X 2 2 மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த […]