Azhagae (அழகே)
ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்உம்மைவிட (இயேசுவைப்போல்)அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்கஎன்னைவிட்டு க்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே (Chorus)உம்மை ஆராதிப்பேன் அழகே!என்னை மன்னிக்க வந்த அழகேஉம்மை பாட உம்மை புகழஒரு நாவு பத்தலையே காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே நான் உடஞ்சு போயி கிடந்து,நான் நொருக்கபட்டு கிடந்துஎன்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்தததுநான் மறக்கலையேஎன் கண்ணீரை துடைத்துவிட்டதநான் மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே… […]