Nigarillaa Raajjiyam (நிகரில்லா ராஜ்ஜியம்)
நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை – 2X 2 (Chorus)வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருகஉம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2 1 பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே X 2தூதர்களோடு, ஆடிப்பாடி மகிழனுமே – 2 வருக உம் ராஜ்ஜியம் வருக… (Chorus) நிகரில்லா ராஜ்ஜியம்… (Intro) 2 உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே X 2யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே X 2 […]
Unga Varugaikkaaga (உங்க வருகைக்காக)
உங்க வருகைக்காக என்ன ஆயத்தப்படுத்துங்கப்பாஉங்க வருகையில நான் உம்மோடு வரணுமப்பா- 2 (Chorus)ஆயத்தமாகனுமே, இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே, இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே உங்க வருகைக்காக… (Intro) 1 கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே X 2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே – 2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே- இயேசய்யா – 2 ஆயத்தமாகனுமே… (Chorus) 2 சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே X 2தேசத்திற்காக […]
Unga Kiruba Mattum Illai’na (உங்க கிருபை மட்டும் இல்லனா)
சொத்து சுகம் இருந்தாலும்,வீடு நிலம் இருந்தாலும், (Chorus)உங்க கிருபை மட்டும் இல்லனா வேஸ்டுஉங்க தயவு மட்டும் இல்லனா வேஸ்டு X 2 ஆராதனை ஆராதனை உமக்குத்தானேமுழு உள்ளத்தோடு உமக்குத்தானே X 2 1 சத்துருக்கு முன்பாக என்னையும் நிருத்திஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா X 2தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் – 2கிருபை தந்தவரே நன்றி ஐயாஎன்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா உங்க கிருபை மட்டும்… (Chorus) 2 வெருமையாக வாழ்னகின்ற என்னையும்தேடி வந்தவரே நன்றி […]
Aaradhanai Umakku Thaane (ஆராதனை உமக்குத்தானே)
ஆராதனை – 3உமக்குத்தானே X 2 (Chorus)உள்ளமும் ஏங்கிடுதேஉணர்வுகளும் துடிக்குதேஉம் முகத்தை பார்க்கணும்உம்மோடு இணையணும்ஆராதனை – 3உமக்குத்தானே X 2 1 நீர் செய்த நன்மைகளை,நினைத்து பார்க்கிறேன்ஒவ்வொன்றும் ஒரு விதம்,ருசித்து மகிழ்கின்றேன் X 2 எல்லாம் மறக்கணும்உம்மையே நினைக்கணும்உம் சித்தம் செய்யணும்இன்னும் உம்மை நெருங்கணும் X 2 உள்ளமும் ஏங்கிடுதே… (Chorus) 2 என் ஆசை நீர்தானேநீரின்றி நானில்லைஉம் அன்பை விட்டு என்னால்எங்கு செல்ல கூடுமோ X 2 நீரே என் நம்பிக்கைநீரே என் ஆதரவுஉம் சமுகமே […]