Aadhi Thiru Vaarthai Dhivya (ஆதி திரு வார்த்தை திவ்விய)
ஆதி திரு வார்த்தை திவ்வியஅற்புத பாலனாகப் பிறந்தார் – 2ஆதந்தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட – 2ஆதிரையோரை யீடேற்றிடமாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்துமரியக் கன்னியிட முதித்து – 2மகிமையை மறந்து தமை வெறுத்து- 2மனுக்குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர்வாசகர் மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவேசர்வ நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார். தாம் தாம் தன்னர வன்னரதீம் தீம் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்தசந்தோ ஷமென சோபனம் பாடவேஇங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட அல்லேலூயா! சங்கீர்த்தனம்ஆனந்த […]
Aadhaaram Neer Thaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)
ஆதாரம் நீர் தான் ஐயா – 2காலங்கள் மாற, கவலைகள் தீறகாரணம் நீர் தான் ஐயா X 2 1 உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன, என் இறைவா ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus) 2 குடும்பத்தில் குழப்பங்கள் இல்லைபணக்கஷ்டம் ஒன்றுமே இல்லைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைஅமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus) 3 உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் […]