Neer Ennai Thaanguvadhaal (நீர் என்னை தாங்குவதால்)
நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய் X 2படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2 1 எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான் (-என்) X 2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2நீர் என்னை தாங்குவதால்… (Chorus) 2 கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும் X 2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் X 2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் […]
Rathamae (இரத்தமே)
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல இரத்தமேஇயேசு கிறிஸ்துவின் இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2 (Chorus)இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற இரத்தமேஇரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2 1 பாவங்கள் யாவையும் கழுவி என்னைபரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே – 2சுத்த மனசாட்சியை எனக்கு தந்து – 2சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே – 2 இரத்தமே… (Chorus) 2 தூரமான புற ஜாதி எனக்குசொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் – 2பிரவேசிக்க தைரியம் […]
Nirappidunga (நிரப்பிடுங்க)
என்ன நிரப்புங்கப்பா, உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா, உங்க அக்னியாலே x 2 (Chorus)நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம் வல்லமையாலே நிரப்பிடுங்க 1 நிழலை தொடுவோர், சுகத்தை பெறனும்கச்சயை தொடுவோர், அற்புதம் பெறனும் (என்-)X 2 பேதுரு போல் என்ன நிரப்பிடுங்கபவுலை போல் பயன்படுத்திடுங்க X 2நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க… (Chorus) 2 காலியான பாத்திரமாக,வாழ்ந்த வாழ்க்கை,முடிவுக்கு வரணும் (நான்-) X 2 மூழ்கனுமே நான் மூழ்கனுமே,ஆவியின் நதியிலே மூழ்கனுமே X 2நிரம்பணுமே நான் நிரம்பணுமே,பரிசுத்த […]
Naan naanagave vandhirukkiren (நான் நானாகவே வந்திருக்கிறேன்)
நான், நானாகவே வந்திருக்கிறேன்உம், பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்நீர், இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா,உம், ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா X 2 யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையேநோவாவைப் போல் நீதிமானும் இல்லையேஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையேதானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையேநான்.. நானாக.. தானாக.. வந்திருக்கிறேன் நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus) மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையேமரியாளைப் போல் உம்மை நேசிக்கலையேஎஸ்தரை போல் எதையும் செய்யவில்லையேஎலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையேநான்.. வீணாகி.. பாழாகி.. வந்திருக்கிறேன் நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus) Naan […]