Baktharudan Paaduven (பக்தருடன் பாடுவேன்)

பக்தருடன் பாடுவேன்பரமசபை முக்தர்குழாம் கூடுவேன் அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் X 2இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான்பக்தருடன் பாடுவேன்… 1 அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமேஅன்பர் என் இன்பர்களும்,பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் பக்தருடன் பாடுவேன்… (Chorus) 2 இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்குஅகமும் ஆண்டவன் அடியே,சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே பக்தருடன் பாடுவேன்… (Chorus) 3 தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்சேயன் கண் மூடுகையில்,பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் […]

Balamum Allave Paraakramam Allave (பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே)

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவேபரிசுத்தரால் எல்லாம் ஆகுமேபயப்படாதே சிறு மந்தையேகர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் 1 தாழ்வில் என்னைத் தூக்கினார்சோர்வில் என்னைத் தாங்கினார்கஷ்டத்தில் என் தேவன்என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார்இனியும் தாங்குவார்முடிவு வரை இயேசுஎன்னை கைவிடமாட்டார் 2 கண்ணீரெல்லாம் துடைத்தார்கவலை எல்லாம் போக்கினார்கண்மணிபோல் தேவன்என்னைக் காத்துக்கொண்டார் சாபங்களை உடைத்தார்சமாதானம் தந்தார்அடைக்கலத்தில் தேவன்என்னை வைத்துவிட்டார் Balamum Allave Paraakramam AllaveParisuththaraal Ellaam AagumeBayappadaadhe Siru MandhaiyeKarthar Unnai Nadaththi Chelvaar 1 Thaazhvil Ennai ThookkinaarSorvil Ennai […]

Seeyonil Vaasam Seyyum (சீயோனில் வாசம் செய்யும்)

சீயோனில் வாசம் செய்யும்கர்த்தரை உயர்த்துவோம்அவர் செயல்கள் ஜனங்களுக்குஅறிவித்து பாடுவோம் ஓசன்னா – 3மகிமை தேவனேஓசன்னா – 3மாட்சிமை தேவனே சேனைகளின் கர்த்தர் அவர்மகிமையின் ராஜா அவர்வல்லமையின் தேவன் அவரே X 2அவரே – 3 மகிமை தேவன் முழுங்குகிறார்பரிசுத்தமாய் இருக்கிறவர்வல்லமையுள்ள சத்தமுடையோர்சேனைகளின் கர்த்தர் அவரே X 2 வானம் பூமி நடுங்க செய்யும்உன்னத தேவன் வானம்பூமி அடக்கி ஆளுகிறார் ஹாலேலூயா உமது வல்லமைக்காய்ஹாலேலூயா ஹாலேலூயா – 3 Seeyonil Vaasam SeyyumKartharai UyarththuvomAvar Seyalgazh JanangazhukkuAriviththu Paaduvom […]

En Sirumaiyai Kannokki (என் சிறுமையை கண்ணோக்கி)

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் X 2துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் X 2 1 வனாந்திரம் என் வாழ்வானதேபாதைகள் எங்கும் இருளானதே X 2எந்தன் அழுகுரல் கேட்டுநீரூற்றாய் வந்தவரே X 2 பீர்லாகாய்ரோயீ… (Chorus) 2 புறஜாதி என்னை தேடி வந்தீர்சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் X 2வாக்குதத்தம் செய்தீர்நீர் சொன்னதை நிறைவேற்றினீர் […]

Thudhiyum Ganamum Ellaam (துதியும் கனமும் எல்லாம்)

துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே – 2 1 கிருபைகள் என்னில்பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் – 2உம் கரங்களால் என்னை அணைத்துக்கொண்டீரே ஸ்தோத்திரம் – 2 துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே – 2 2 சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் X 2மகிமை கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே X 2 துதியும் கனமும்… (Chorus) 3 கண்ணீர் என்னில் வந்த போதும் […]

Dhevakumaara Dhevakumaara (தேவகுமாரா தேவகுமாரா)

தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்கதேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் X 2 தேவகுமாரா தேவகுமாரா… (Chorus) 1 உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் X 2 உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே X 2நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே தேவகுமாரா தேவகுமாரா… (Chorus) 2 உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது […]

Ennai Um Kaiyil (என்னை உம் கையில்)

என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் X 2 குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே X 2 என்னை உம் கையில்… (Chorus) 1 தவறிய பாத்திரம் நான்தவறுகள் நீக்கி என்னைதகுதியாய் நிறுத்திடுமே குயவன் நீர்… (Chorus) X 2 என்னை உம் கையில்… (Chorus) X 2 2 குறைவுள்ள பாத்திரம் நான்குறைவுகள் நீக்கி உந்தன்கருவியாய் பயன்படுத்தும் குயவன் நீர்… (Chorus) X 2 என்னை உம் கையில்… (Chorus) X 2 […]

Munnorgazh Um Meedhu (முன்னோர்கள் உம் மீது)

முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுவித்தீர் X 2 1 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப் பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லைஏமாற்றம் அடையவில்லை X 2 முன்னோர்கள் உம்… (Chorus) 2 கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று X 2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனானான் X 2 அறிக்கை செய்வோம், ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக்கொண்டு X 2முன்னோர்கள் உம்… (Chorus) 3 சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை X 2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 அறிக்கை […]

En Needhiyai (என் நீதியை)

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் X 2உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் X 2 (Chorus)இயேசையா – 3என் நீதி நீர்தானைய்யா X 2யெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் 1 துன்மார்க்கரின் செல்வதிரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது X 2நிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் […]

Maravaamal Ninaiththeeraiyya (மறவாமல் நினைத்தீரையா)

மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன் X 2இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே (Chorus)நன்றி நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா X 2 1 எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரே X 2எல்ரோயீ எல்ரோயீ, என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் நன்றி நன்றி ஐயா… (Chorus) 2 பெலவீன நேரங்களில்பெலன் தந்தீரையா X 2சுகமானேன் சுகமானேன்,தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே நன்றி நன்றி ஐயா… (Chorus) 3 தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையே X 2சோர்ந்து போன […]