Malaigal Vilaginaalum (மலைகள் விலகினாலும்)
மலைகள் விலகினாலும்பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபை விலகாதுசமாதானம் நிலை பெயராது கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4மலைகள் விலகினாலும்… 1 கோபம் கொள்வதில்லை என்று, வாக்குரைத்தீர்கடிந்து கொள்வதில்லை என்று, ஆணையிட்டீர் (என்மேல்) X 2பாவங்களை மன்னீத்தீர்,அக்கிரமங்கள் எண்ணுவதில்லை X 2இயேசு எனக்காய் பலியானதனால் X 2 கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4 2 நீதியினால் நான், ஸ்திரப்படுவேன்கொடுமைக்கு நான், தூரமாவேன் X 2பயமில்லாதிருப்பேன், திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை X 2 கிருபை […]
Oru magimayin megam (ஒரு மகிமையின் மேகம்)
ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே X 2 விலகாத மேகம் நீர்முன் செல்லும் மேகம் நீர் X 2 ஆவியானவரே,அன்பின் ஆவியானவரேவல்ல ஆவியானவரே,தெளிவின் ஆவியானவரேமகிமையின் ஆவியானவரே,அன்பின் ஆவியானவரேவல்ல ஆவியானவரே,தெளிவின் ஆவியானவரே… என் பேச்சில, என் மூச்சிலஎன் சொல்லுல, என் செயலுல கலந்திருக்கீங்க…என் நினைவுல, என் நடத்தையிலஎன் உணர்வுல, என் உயிரில கலந்திருக்கீங்க… அன்பின் ஆவியானவரேவிலையேறப் பெற்றவரேஎனை ஆளும் பரிசுத்தரேநன்றி ஐயா… X 2 ஒரு மகிமையின் மேகம்… X 2 […]
Rathamae (இரத்தமே)
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல இரத்தமேஇயேசு கிறிஸ்துவின் இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2 (Chorus)இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற இரத்தமேஇரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2 1 பாவங்கள் யாவையும் கழுவி என்னைபரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே – 2சுத்த மனசாட்சியை எனக்கு தந்து – 2சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே – 2 இரத்தமே… (Chorus) 2 தூரமான புற ஜாதி எனக்குசொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் – 2பிரவேசிக்க தைரியம் […]
Ummel Vaanjaiyaai Iruppadhanaal (உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்)
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்உந்தன் நாமத்தை அறிந்ததனால்வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் X 2 இயேஷுவா இயேஷுவாஉந்தன் நாமம் பலத்த துருகம் X 2நீதிமான் நான் ஓடுவேன்ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் X 2 உம்மேல் வாஞ்சையாய்… 1 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்குபதில் அளிப்பீர் வெகு விரைவில் X 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்தலை நிமிர செய்திடுவீர் X 2 இயேஷுவா… (Chorus) உம்மேல் வாஞ்சையாய்… 2 வேடனின் கண்ணி பாழாக்கும்கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் X […]
En Aathuma (என் ஆத்துமா)
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும் X 2 கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (-காப்பவரே)அசைவுற விடமாட்டீர் (என்னை) – 4 என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus) 1 எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்,என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் X 2அசைவுற விடமாட்டீர் (என்னை) – 2 என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus) 2 கிருபையும் மகிமையும் நிறைந்தவரே,சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே X 2அசைவுற விடமாட்டீர் (என்னை) – […]
En Needhiyai (என் நீதியை)
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் X 2உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் X 2 (Chorus)இயேசையா – 3என் நீதி நீர்தானைய்யா X 2யெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் 1 துன்மார்க்கரின் செல்வதிரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது X 2நிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் […]