Malaigal Vilaginaalum (மலைகள் விலகினாலும்)
மலைகள் விலகினாலும்பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபை விலகாதுசமாதானம் நிலை பெயராது கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4மலைகள் விலகினாலும்… 1 கோபம் கொள்வதில்லை என்று, வாக்குரைத்தீர்கடிந்து கொள்வதில்லை என்று, ஆணையிட்டீர் (என்மேல்) X 2பாவங்களை மன்னீத்தீர்,அக்கிரமங்கள் எண்ணுவதில்லை X 2இயேசு எனக்காய் பலியானதனால் X 2 கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4 2 நீதியினால் நான், ஸ்திரப்படுவேன்கொடுமைக்கு நான், தூரமாவேன் X 2பயமில்லாதிருப்பேன், திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை X 2 கிருபை […]