Yakobin Dhevan Thunaiyaanaar (யாக்கோபின் தேவன் துணையானார்)

யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் – 2 (Chorus)தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலேநம்பிக்கை வைத்துள்ளேன்பாக்கியவான், நான் பாக்கியவான்!யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் – 2 1 ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதிஅல்லேலுயா நீ தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் X 2 தேவனாம் கர்த்தர் இவர் மேலே… (Chorus) 2வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கின்றார் என்றென்றைக்கும்ராஜாரீகம் செய்கின்றார் X 2 3 தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை […]

Yerusalem Yerusalem Unnai (எருசலேம் எருசலேம் உன்னை)

எருசலேம் எருசலேம்உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 1 கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் X 2தயை செய்யும் காலம் வந்தது – 2குறித்த நேரமும் வந்துவிட்டது – 2 விழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் X 2எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் 2 துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் X 2சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2மகிமையிலே காட்சியளிப்பார் – 2 விழித்தெழு சீயோனே… (Chorus) 3 பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் X […]

Munnorgazh Um Meedhu (முன்னோர்கள் உம் மீது)

முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுவித்தீர் X 2 1 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப் பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லைஏமாற்றம் அடையவில்லை X 2 முன்னோர்கள் உம்… (Chorus) 2 கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று X 2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனானான் X 2 அறிக்கை செய்வோம், ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக்கொண்டு X 2முன்னோர்கள் உம்… (Chorus) 3 சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை X 2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 அறிக்கை […]

Pagal Nera Paadal Neere (பகல் நேரப் பாடல் நீரே)

பகல் நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் என் 1 எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2 கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால், என்மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 3 தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சிமகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் […]

Neer Ennai Thaanguvadhaal (நீர் என்னை தாங்குவதால்)

நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய் X 2படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2 1 எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான் (-என்) X 2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2நீர் என்னை தாங்குவதால்… (Chorus) 2 கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும் X 2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் X 2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் […]

Aaraadhanai Aaraadhanai Thudhi (ஆராதனை ஆராதனை துதி)

ஆராதனை ஆராதனை துதிஆராதனை ஆராதனை X 2காலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கே X 2 1 தூய ஆவியே உமக்கு ஆராதனைதுணையாளரே உமக்கு ஆராதனை X 2வான பிதாவே உமக்கு ஆராதனைவழிகாட்டியே உமக்கு ஆராதனை X 2 ஆராதனை ஆராதனை துதி… (Chorus) 2 ஜீவ பலியே உமக்கு ஆராதனைஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை X 2மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனைமேசியாவே உமக்கு ஆராதனை X 2 ஆராதனை ஆராதனை துதி… (Chorus) Aaraadhanai Aaraadhanai ThudhiAaraadhanai Aaraadhanai X […]

Amen Alleluya (ஆமென் அல்லேலூயா)

ஆமென் அல்லேலூயா – 2மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயாஜெயம், ஜெயம், அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் – 2வந்தார் இறந் துயிர்த் தெழுந்தாரே, உன்னதமே!ஆமென் அல்லேலூயாஜெயம், ஜெயம், அனந்த ஸ்தோத்திரா ஆமென் அல்லேலூயா… (Chorus) 1 வெற்றிகொண்டார்ப் பரித்து – 2கொடும்வே, தாளத்தைச் சங்கரித்துமுறித்து, பத்ராசனக் கிறிஸ்துமரித்து, பாடுபட்டுத்தரித்து முடித்தார் ஆமென் அல்லேலூயா… (Chorus) 2 சாவின் கூர் ஒடிந்து – 2மடிந்து தடுப்புச் சுவர் இடிந்துவிழுந்து, ஜீவனே விடிந்துதேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது ஆமென் […]

Sthothiram Thudhi Paathira (ஸ்தோத்திரம் துதி பாத்திரா)

ஸ்தோத்திரம் துதி பாத்திராஉம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக 1 வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன் x 2எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரே x 2அல்லல் யாவும் அறுத்தீரேஅலைந்த என்னையும் மீட்டீரே ஸ்தோத்திரம் துதி பாத்திரா … (Chorus) 2 நம்பினோரைக் காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன் x 2அம்புவி யாவும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலே x 2எம்பரா எல்லாம் ஈந்தீரேநம்பினோர்குந்தன் […]