Poorana Aaseer (பூரண ஆசீர்)

1 பூரண ஆசீர் பொழிந்திடுமேபூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவேஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலேதேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே வானம் திறந்துமே வல்ல ஆவியேவந்திறங்கி வரமே தந்தருளுமேஅன்பின் அருள் மாரியே வாருமேஅன்பரின் நேசம் பொங்கிப் பாடவே 2 ஆத்தும தாகம் தீர்க்க வாருமேஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவேவல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே வானம் திறந்துமே… (Chorus) 3 தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதேதாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமேசக்தி அடைந்தேக பக்தியோடிலங்கசுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா வானம் […]