Ummai Aaradhippen (உம்மை ஆராதிப்பேன்)
உம்மை ஆராதிப்பேன் – 4 (Chorus)என் நாட்கள் முடியும் வரைஎன் ஜீவன் பிரியும் வரைஎன் சுவாசம் ஒழியும் வரைஉம்மையே ஆராதிப்பேன் – 4 1 தாயின் கருவில் உருவாகும் முன்னேபேர் சொல்லி அழைத்தவர் நீரேதாயினும் மேலாக அன்பு வைத்துநீர் எனக்காக ஜீவன் தந்தீரே X 2(Chorus) என் நாட்கள்… 2 எத்தனை முறை இடறினாலும்அத்தனையும் மன்னித்தீரேநன்மையையும் கிருபையும் தொடரச்செய்துஎன்னய் மீண்டும் நடக்க வைத்தீர் X 2(Chorus) என் நாட்கள்… 3 பாவி என்றே என்னை தள்ளிடாமல்அன்போடு அணைத்து […]