Ummai Pola Yaarundu (உம்மைப் போல யாருண்டு)

உம்மைப் போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா X 2 உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா X 2 (Chorus)எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேஷூவா ஆராதிப்பேன் X 2 1 கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே X 2(Chorus) எல்ஷடாய் ஆராதிப்பேன்…உம்மைப் போல யாருண்டு… 2 மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா X 2(Chorus)எல்ஷடாய் ஆராதிப்பேன்…உம்மைப் […]