Ummel Vaanjaiyaai Iruppadhanaal (உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்)

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்உந்தன் நாமத்தை அறிந்ததனால்வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் X 2 இயேஷுவா இயேஷுவாஉந்தன் நாமம் பலத்த துருகம் X 2நீதிமான் நான் ஓடுவேன்ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் X 2 உம்மேல் வாஞ்சையாய்… 1 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்குபதில் அளிப்பீர் வெகு விரைவில் X 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்தலை நிமிர செய்திடுவீர் X 2 இயேஷுவா… (Chorus) உம்மேல் வாஞ்சையாய்… 2 வேடனின் கண்ணி பாழாக்கும்கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் X […]