Sirumaiyum Ezhimaiyum (சிறுமையும் எளிமையுமான)
1 சிறுமையும் எளிமையுமான என் மேல்நினைவாய் இருப்பவரேஎன் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன்என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் (Chorus)கர்த்தாவே நான் நிலையற்றவன்என் கால்களை ஸ்திரப்படுத்தும் X 2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன் X 2 2 தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்,தழுவி என்னை தாங்குமே X 2தயங்கிடும் நேரத்தில்,தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே X 2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன் கர்த்தாவே நான்… (Chorus) […]
Enakku Yaarundu (எனக்கு யாருண்டு)
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே (Chorus)உடைத்தீர், உருவாக்கினீர்சிட்சித்தீர், சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர், புதிதாக்கினீர்பிரித்தீர், பிரியாதிருந்தீர்எனக்கு யாருண்டு, கலங்கின நேரத்தில்உம் கரம், என்னை நடத்தியதே… 1 பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் X 2 உடைத்தீர் உருவாக்கினீர்… (Chorus) 2 மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் X 2 உடைத்தீர் உருவாக்கினீர்… (Chorus) Enakku […]
Miliba keunthi amruta jala
ମିଳିବ କେଉଁଠି ଅମୃତ ଜଳପାଇବି କେଉଁଠି ଆଶ୍ରୟ ସ୍ଥଳକ୍ଲାନ୍ତ ମୋର ତନୁ ମନଭାରଗ୍ରସ୍ତ ଜୀବନ (ଘୋଷା) କୂଅ ମୂଳେ ବସି ମାଗୁଥିଲେ ଯିଏ ପାପିନିକୁ ଜଳକାହିଁ ଗଲେ ସିଏକ୍ରୁଶ କାଠେ ଝୁଲି ପାପି ପାଇଁ ଯିଏ ଢାଳିଥିଲେ ପ୍ରାଣକାହିଁ ଗଲେ ସିଏସେହି ଯୀଶୁ ମୋର ଦୃଢ ଆଶ୍ରୟପଥିକ ମୁହିଁ ଯେ ସିଏ ଜଳାଶୟ (୧) ଛୁଇଁ ଦେଲେ ଯିଏ ପଲକେ ବଦଳେ ପାପିର ଜୀବନମୁହିଁ ତାଙ୍କୁ ଖୋଜେହୃଦୟକୁ ମୋର ଚରଣେ ତାଙ୍କରି ଥୋଇଲେ ପାଇବିପାପ କ୍ଷମା ମୁହିଁତାଙ୍କରି […]
Bethalihimara sitala pabana
ବେଥଲିହିମର ଶୀତଳ ପବନ ବହି ଆସେ ଧିରେ ଧିରେକାନ୍ଦ ନାହିଁ ଆଉ ପ୍ରାଣ ଧନ ମୋରଶୋଇପଡ ମୋର କୋଳେ (ଘୋଷା) ମିଟି ମିଟିକାରେ ଅଗଣିତ ତାରାହସୁଛନ୍ତି ଆକାଶରେଜଗି ରହିଛନ୍ତି ସରଗର ଦୂତଅପଲକ ନୟନରେଘୁମେଇ ପଡ଼ିଛି ମେଷ ଛୁଆ ଟିଏଆମ ପାଖେ ନୀରବରେଆଦରି ନେଉଛି ସଙ୍ଖାଳି ମୋରଶୋଇପଡ ଆନନ୍ଦରେ (୧) ଯଦିବା ଆସିବ ସଙ୍କଟ ଦୁଃଖସେଥିପାଇଁ ନାହିଁ ଭୟଶତୃ ହାରିବ ପାପ ମନ ପାଇଁସତ୍ୟର ହେବ ଜୟତୋହରି ଜନମେ ଗଗନ ପବନମାତି ଉଠେ ସରାଗରେଶୋଇପଡ ମୋର ନୟନର ମଣିମା […]
E ananta asima iswara parama
ହେ ଅନନ୍ତ ଅସିମ ଇଶ୍ଵର ପରମତୁମେ ଗୌରବ ଚିତ୍ତ ସୌରଭତୁମେ ମୋ ପ୍ରାଣ ପ୍ରିୟତମ (ଘୋଷା) କେବେ ହସ ହୋଇ ଝରୁଥାଅପୁଣି କେବେ ଆଖି ଲୁହଛାଇ ହୋଇ ପାଖେ ପାଖେ ଥାଅଅପର ତୁମରି ପ୍ରେମପୁଣ୍ୟ ବୈଭବ କରି ଅନୁଭବତୁମେ ହିଁ ପ୍ରିୟ ନବ ଜନ୍ମ (୧) ତୁମେ ସଦା ହୋଇ ଜୋତିର୍ମୟପଥ ଆପେ କହିଦିଅମାଗିବା ଆଗରୁ ଦେଇଥାଅଯିଏ ନିଏ ତୁମ ନାମଚିର ଅଭିନବ ପାଇ ପରାଭବଆଶ୍ରୟ ହୋଇ ଅନୁପମ (୨) ସୂଚୀମାଳାକୁ ଫେରନ୍ତୁ click the link […]
Dhanya dhanya dhanya tuma nama
ଧନ୍ୟ ଧନ୍ୟ ଧନ୍ୟ ତୁମ ନାମ (୨ଥର)ଧନ୍ୟ ହେ ପିତା ଧନ୍ୟ ହେ ପୁତ୍ର ଧନ୍ୟ ପବିତ୍ର ଆତ୍ମାହେ ପ୍ରଭୁ ତୁମେ ଧନ୍ୟ (ଘୋଷା) କରୁଛୁ ଅଳି ଆମ ଜୀବନେଆସ ହେ ଉଇଁ ଆସଶିଖାଅ ତୁମ ପଛେ ଚାଲିବାକୁଆସୁ ପଛେ ଯେତେ ତ୍ରାସ (୧) ତୁମ କରମେ ଲଗାଅ ଆମକୁଅପମାନ ଯାଉ ଦୂରେଗାଇ ଚାଲିଥିବୁ ତୁମରି ଜୟଶୟତାନ ଯିବ ଦୂରେ (୨) ବୁଝିବାକୁ ଦିଅ ଶକତି ହେ ମୋତେବାସନା ଦିଅ ଜାଳିକିଣିଛ ଆମକୁ ତୁମ ପ୍ରେମରେକ୍ରୁଶରେ ରକ୍ତ […]
Bakthare Vaarum (பக்தரே வாரும்)- Christmas song
1 பக்தரே வாரும், ஆசை ஆவலோடும்நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன், கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3இயேசுவை… 2 தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி,மானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன் சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3இயேசுவை… 3 மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்,விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3இயேசுவை… 4 இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே,புகழும் […]
Baktharudan Paaduven (பக்தருடன் பாடுவேன்)
பக்தருடன் பாடுவேன்பரமசபை முக்தர்குழாம் கூடுவேன் அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் X 2இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான்பக்தருடன் பாடுவேன்… 1 அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமேஅன்பர் என் இன்பர்களும்,பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் பக்தருடன் பாடுவேன்… (Chorus) 2 இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்குஅகமும் ஆண்டவன் அடியே,சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே பக்தருடன் பாடுவேன்… (Chorus) 3 தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்சேயன் கண் மூடுகையில்,பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் […]
Balamum Allave Paraakramam Allave (பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே)
பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவேபரிசுத்தரால் எல்லாம் ஆகுமேபயப்படாதே சிறு மந்தையேகர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் 1 தாழ்வில் என்னைத் தூக்கினார்சோர்வில் என்னைத் தாங்கினார்கஷ்டத்தில் என் தேவன்என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார்இனியும் தாங்குவார்முடிவு வரை இயேசுஎன்னை கைவிடமாட்டார் 2 கண்ணீரெல்லாம் துடைத்தார்கவலை எல்லாம் போக்கினார்கண்மணிபோல் தேவன்என்னைக் காத்துக்கொண்டார் சாபங்களை உடைத்தார்சமாதானம் தந்தார்அடைக்கலத்தில் தேவன்என்னை வைத்துவிட்டார் Balamum Allave Paraakramam AllaveParisuththaraal Ellaam AagumeBayappadaadhe Siru MandhaiyeKarthar Unnai Nadaththi Chelvaar 1 Thaazhvil Ennai ThookkinaarSorvil Ennai […]
Seeyonil Vaasam Seyyum (சீயோனில் வாசம் செய்யும்)
சீயோனில் வாசம் செய்யும்கர்த்தரை உயர்த்துவோம்அவர் செயல்கள் ஜனங்களுக்குஅறிவித்து பாடுவோம் ஓசன்னா – 3மகிமை தேவனேஓசன்னா – 3மாட்சிமை தேவனே சேனைகளின் கர்த்தர் அவர்மகிமையின் ராஜா அவர்வல்லமையின் தேவன் அவரே X 2அவரே – 3 மகிமை தேவன் முழுங்குகிறார்பரிசுத்தமாய் இருக்கிறவர்வல்லமையுள்ள சத்தமுடையோர்சேனைகளின் கர்த்தர் அவரே X 2 வானம் பூமி நடுங்க செய்யும்உன்னத தேவன் வானம்பூமி அடக்கி ஆளுகிறார் ஹாலேலூயா உமது வல்லமைக்காய்ஹாலேலூயா ஹாலேலூயா – 3 Seeyonil Vaasam SeyyumKartharai UyarththuvomAvar Seyalgazh JanangazhukkuAriviththu Paaduvom […]