En Sirumaiyai Kannokki (என் சிறுமையை கண்ணோக்கி)

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் X 2துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் X 2 1 வனாந்திரம் என் வாழ்வானதேபாதைகள் எங்கும் இருளானதே X 2எந்தன் அழுகுரல் கேட்டுநீரூற்றாய் வந்தவரே X 2 பீர்லாகாய்ரோயீ… (Chorus) 2 புறஜாதி என்னை தேடி வந்தீர்சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் X 2வாக்குதத்தம் செய்தீர்நீர் சொன்னதை நிறைவேற்றினீர் […]

Thudhiyum Ganamum Ellaam (துதியும் கனமும் எல்லாம்)

துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே – 2 1 கிருபைகள் என்னில்பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் – 2உம் கரங்களால் என்னை அணைத்துக்கொண்டீரே ஸ்தோத்திரம் – 2 துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே – 2 2 சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் X 2மகிமை கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே X 2 துதியும் கனமும்… (Chorus) 3 கண்ணீர் என்னில் வந்த போதும் […]

Dhevakumaara Dhevakumaara (தேவகுமாரா தேவகுமாரா)

தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்கதேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் X 2 தேவகுமாரா தேவகுமாரா… (Chorus) 1 உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் X 2 உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே X 2நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே தேவகுமாரா தேவகுமாரா… (Chorus) 2 உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது […]

Ennai Um Kaiyil (என்னை உம் கையில்)

என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் X 2 குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே X 2 என்னை உம் கையில்… (Chorus) 1 தவறிய பாத்திரம் நான்தவறுகள் நீக்கி என்னைதகுதியாய் நிறுத்திடுமே குயவன் நீர்… (Chorus) X 2 என்னை உம் கையில்… (Chorus) X 2 2 குறைவுள்ள பாத்திரம் நான்குறைவுகள் நீக்கி உந்தன்கருவியாய் பயன்படுத்தும் குயவன் நீர்… (Chorus) X 2 என்னை உம் கையில்… (Chorus) X 2 […]

Yakobin Dhevan Thunaiyaanaar (யாக்கோபின் தேவன் துணையானார்)

யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் – 2 (Chorus)தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலேநம்பிக்கை வைத்துள்ளேன்பாக்கியவான், நான் பாக்கியவான்!யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் – 2 1 ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதிஅல்லேலுயா நீ தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் X 2 தேவனாம் கர்த்தர் இவர் மேலே… (Chorus) 2வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கின்றார் என்றென்றைக்கும்ராஜாரீகம் செய்கின்றார் X 2 3 தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை […]

Yerusalem Yerusalem Unnai (எருசலேம் எருசலேம் உன்னை)

எருசலேம் எருசலேம்உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 1 கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் X 2தயை செய்யும் காலம் வந்தது – 2குறித்த நேரமும் வந்துவிட்டது – 2 விழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் X 2எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் 2 துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் X 2சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2மகிமையிலே காட்சியளிப்பார் – 2 விழித்தெழு சீயோனே… (Chorus) 3 பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் X […]

Munnorgazh Um Meedhu (முன்னோர்கள் உம் மீது)

முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுவித்தீர் X 2 1 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப் பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லைஏமாற்றம் அடையவில்லை X 2 முன்னோர்கள் உம்… (Chorus) 2 கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று X 2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனானான் X 2 அறிக்கை செய்வோம், ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக்கொண்டு X 2முன்னோர்கள் உம்… (Chorus) 3 சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை X 2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 அறிக்கை […]

Pagal Nera Paadal Neere (பகல் நேரப் பாடல் நீரே)

பகல் நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் என் 1 எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2 கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால், என்மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 3 தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சிமகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் […]

Neer Ennai Thaanguvadhaal (நீர் என்னை தாங்குவதால்)

நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய் X 2படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2 1 எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான் (-என்) X 2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2நீர் என்னை தாங்குவதால்… (Chorus) 2 கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும் X 2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் X 2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் […]

Poorana Aaseer (பூரண ஆசீர்)

1 பூரண ஆசீர் பொழிந்திடுமேபூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவேஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலேதேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே வானம் திறந்துமே வல்ல ஆவியேவந்திறங்கி வரமே தந்தருளுமேஅன்பின் அருள் மாரியே வாருமேஅன்பரின் நேசம் பொங்கிப் பாடவே 2 ஆத்தும தாகம் தீர்க்க வாருமேஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவேவல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே வானம் திறந்துமே… (Chorus) 3 தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதேதாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமேசக்தி அடைந்தேக பக்தியோடிலங்கசுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா வானம் […]