tu hai adbhut parmeswar तू है अद्भुत परमेश्वर, तू है अद्भुत परमेश्वर

तू है अद्भुत परमेश्वर, तू है अद्भुत परमेश्वर,तेरे जैसा कोई नहीं-२,तू है अद्भुत परमेश्वर । १. प्यार मुझसे इतना किया, मुझे पापी को चुन लिया,सीने से लगाया तू ने अपने,मेरे सब दोष दूर किया ।तू है दयालु परमेश्वर, तू है कृपालु परमेश्वर-२ २. सुन्य बना -, खुद को दिन किया -,मनुष्य बनकर वो प्रगट हुआ,आज्ञा […]

mere sath main ishu hai मेरे साथ में येशु है, मैं चलता रहूँगा

मेरे साथ में येशु है, मैं चलता रहूँगा |कि यदद आये जीवन में तो नहीं डींगूंगा |येशु तू जो साथ है मेरे, अब कोई डर ना मुझे घेरे | १. जीवन के सिर में, त हम सफ़र है मेरा |मेर जजींदगी का मानलक, तुझसे है आस मेरा |येशु तू जो साथ है मेरे, अब कोई […]

aji khristiyo gruhore, khristo poribare

(ଆଜି) ଖ୍ରୀଷ୍ଟିୟ ଗୃହରେ, ଖ୍ରୀଷ୍ଟ ପରିବାରେଶୁଭୁ ଯୀଶୁଙ୍କର ଜୟଗୀତ । ଧୃବ । ବିଗତ ଦିନର ଶତ ମଳିନତାପାପ ପ୍ରତି ଆଶା, ହେ ପାପ ହରତାହରିନେଇ ସବୁ କର ହେ ଜୀବିତତୁମରି ଜୀବନେ ଯୀଶୁ ନାଥ |୧| ସାନ ମେଷପଲ ଆମ ପରିବାରହେ ମେଷ ପାଳକ, ରଖ କରି ସ୍ଥିରଶ୍ୟାମ ତୃଣମୟ ଚରାଣି ସ୍ଥାନରେରଖି ଆମକୁ ହେ ଅବିରତ ।୨। ଆସଇ ବିପଦ ଯେବେ ଘନ ହୋଇକଳା ମେଘ ଘୋଟି ଯାଏ ହୃଦ ଭୂଇଁଆମ ପରିବାର ରକ୍ଷା […]

En Aathuma (என் ஆத்துமா)

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும் X 2 கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (-காப்பவரே)அசைவுற விடமாட்டீர் (என்னை) – 4 என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus) 1 எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்,என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் X 2அசைவுற விடமாட்டீர் (என்னை) – 2 என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus) 2 கிருபையும் மகிமையும் நிறைந்தவரே,சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே X 2அசைவுற விடமாட்டீர் (என்னை) – […]

En Needhiyai (என் நீதியை)

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் X 2உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் X 2 (Chorus)இயேசையா – 3என் நீதி நீர்தானைய்யா X 2யெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் 1 துன்மார்க்கரின் செல்வதிரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது X 2நிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் […]

Ummai Aaradhippen (உம்மை ஆராதிப்பேன்)

உம்மை ஆராதிப்பேன் – 4 (Chorus)என் நாட்கள் முடியும் வரைஎன் ஜீவன் பிரியும் வரைஎன் சுவாசம் ஒழியும் வரைஉம்மையே ஆராதிப்பேன் – 4 1 தாயின் கருவில் உருவாகும் முன்னேபேர் சொல்லி அழைத்தவர் நீரேதாயினும் மேலாக அன்பு வைத்துநீர் எனக்காக ஜீவன் தந்தீரே X 2(Chorus) என் நாட்கள்… 2 எத்தனை முறை இடறினாலும்அத்தனையும் மன்னித்தீரேநன்மையையும் கிருபையும் தொடரச்செய்துஎன்னய் மீண்டும் நடக்க வைத்தீர் X 2(Chorus) என் நாட்கள்… 3 பாவி என்றே என்னை தள்ளிடாமல்அன்போடு அணைத்து […]

Nirappidunga (நிரப்பிடுங்க)

என்ன நிரப்புங்கப்பா, உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா, உங்க அக்னியாலே x 2 (Chorus)நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம் வல்லமையாலே நிரப்பிடுங்க 1 நிழலை தொடுவோர், சுகத்தை பெறனும்கச்சயை தொடுவோர், அற்புதம் பெறனும் (என்-)X 2 பேதுரு போல் என்ன நிரப்பிடுங்கபவுலை போல் பயன்படுத்திடுங்க X 2நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க… (Chorus) 2 காலியான பாத்திரமாக,வாழ்ந்த வாழ்க்கை,முடிவுக்கு வரணும் (நான்-) X 2 மூழ்கனுமே நான் மூழ்கனுமே,ஆவியின் நதியிலே மூழ்கனுமே X 2நிரம்பணுமே நான் நிரம்பணுமே,பரிசுத்த […]

Vaarum thooya aaviye (வாரும் தூய ஆவியே)

(Chorus)வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் X 2 1 ஜீவத் தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றுஆலோசனை கர்த்தரே – என்னைஆளுகை செய்யும் X 2(Chorus) வாரும் தூய ஆவியே… 2 அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரேபெருமழை போலவேஉம் ஆவியை ஊற்றும் X 2(Chorus) வாரும் தூய ஆவியே… அல்லேலூயா – 4நல்லவரே வல்லவரேஅல்லேலூயா – 2 (Chorus) வாரும் தூய ஆவியே… (Chorus)Vaarum thooya aaviyeUm prasannaththai vaanjikkiromUm vallamaiyaal […]

Maravaamal Ninaiththeeraiyya (மறவாமல் நினைத்தீரையா)

மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன் X 2இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே (Chorus)நன்றி நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா X 2 1 எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரே X 2எல்ரோயீ எல்ரோயீ, என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் நன்றி நன்றி ஐயா… (Chorus) 2 பெலவீன நேரங்களில்பெலன் தந்தீரையா X 2சுகமானேன் சுகமானேன்,தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே நன்றி நன்றி ஐயா… (Chorus) 3 தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையே X 2சோர்ந்து போன […]

Naan naanagave vandhirukkiren (நான் நானாகவே வந்திருக்கிறேன்)

நான், நானாகவே வந்திருக்கிறேன்உம், பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்நீர், இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா,உம், ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா X 2 யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையேநோவாவைப் போல் நீதிமானும் இல்லையேஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையேதானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையேநான்.. நானாக.. தானாக.. வந்திருக்கிறேன் நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus) மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையேமரியாளைப் போல் உம்மை நேசிக்கலையேஎஸ்தரை போல் எதையும் செய்யவில்லையேஎலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையேநான்.. வீணாகி.. பாழாகி.. வந்திருக்கிறேன் நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus) Naan […]