Ummel Vaanjaiyaai Iruppadhanaal (உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்)

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்உந்தன் நாமத்தை அறிந்ததனால்வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் X 2 இயேஷுவா இயேஷுவாஉந்தன் நாமம் பலத்த துருகம் X 2நீதிமான் நான் ஓடுவேன்ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் X 2 உம்மேல் வாஞ்சையாய்… 1 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்குபதில் அளிப்பீர் வெகு விரைவில் X 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்தலை நிமிர செய்திடுவீர் X 2 இயேஷுவா… (Chorus) உம்மேல் வாஞ்சையாய்… 2 வேடனின் கண்ணி பாழாக்கும்கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் X […]

Azhagae (அழகே)

ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்உம்மைவிட (இயேசுவைப்போல்)அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்கஎன்னைவிட்டு க்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே (Chorus)உம்மை ஆராதிப்பேன் அழகே!என்னை மன்னிக்க வந்த அழகேஉம்மை பாட உம்மை புகழஒரு நாவு பத்தலையே காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே நான் உடஞ்சு போயி கிடந்து,நான் நொருக்கபட்டு கிடந்துஎன்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்தததுநான் மறக்கலையேஎன் கண்ணீரை துடைத்துவிட்டதநான் மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே… […]

Aadharam Neer Dhaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)- old version

ஆதாரம் நீர் தான் ஐயா,என் துறையே,ஆதாரம் நீர் தான் ஐயா 1 சோதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் – 2ஆதாரம் நீர் தான் ஐயா… 2 மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் – 2மற்றோர்க்கு பற்றேதையாஎளியன் மேல், மற்றோர்க்கு பற்றேதையாஎளியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா… 3 நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் – 2நட்டாற்றில் விட்டாரையாதனியனை, நட்டாற்றில் விட்டாரையாதனியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா… 4 கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே – […]

Aadhaaram Neer Thaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)

ஆதாரம் நீர் தான் ஐயா – 2காலங்கள் மாற, கவலைகள் தீறகாரணம் நீர் தான் ஐயா X 2 1 உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன, என் இறைவா ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus) 2 குடும்பத்தில் குழப்பங்கள் இல்லைபணக்கஷ்டம் ஒன்றுமே இல்லைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைஅமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus) 3 உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் […]

En Aathuma (என் ஆத்துமா)

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும் X 2 கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (-காப்பவரே)அசைவுற விடமாட்டீர் (என்னை) – 4 என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus) 1 எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்,என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் X 2அசைவுற விடமாட்டீர் (என்னை) – 2 என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus) 2 கிருபையும் மகிமையும் நிறைந்தவரே,சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே X 2அசைவுற விடமாட்டீர் (என்னை) – […]

En Needhiyai (என் நீதியை)

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் X 2உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் X 2 (Chorus)இயேசையா – 3என் நீதி நீர்தானைய்யா X 2யெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் 1 துன்மார்க்கரின் செல்வதிரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது X 2நிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் […]

Ummai Aaradhippen (உம்மை ஆராதிப்பேன்)

உம்மை ஆராதிப்பேன் – 4 (Chorus)என் நாட்கள் முடியும் வரைஎன் ஜீவன் பிரியும் வரைஎன் சுவாசம் ஒழியும் வரைஉம்மையே ஆராதிப்பேன் – 4 1 தாயின் கருவில் உருவாகும் முன்னேபேர் சொல்லி அழைத்தவர் நீரேதாயினும் மேலாக அன்பு வைத்துநீர் எனக்காக ஜீவன் தந்தீரே X 2(Chorus) என் நாட்கள்… 2 எத்தனை முறை இடறினாலும்அத்தனையும் மன்னித்தீரேநன்மையையும் கிருபையும் தொடரச்செய்துஎன்னய் மீண்டும் நடக்க வைத்தீர் X 2(Chorus) என் நாட்கள்… 3 பாவி என்றே என்னை தள்ளிடாமல்அன்போடு அணைத்து […]

Nirappidunga (நிரப்பிடுங்க)

என்ன நிரப்புங்கப்பா, உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா, உங்க அக்னியாலே x 2 (Chorus)நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம் வல்லமையாலே நிரப்பிடுங்க 1 நிழலை தொடுவோர், சுகத்தை பெறனும்கச்சயை தொடுவோர், அற்புதம் பெறனும் (என்-)X 2 பேதுரு போல் என்ன நிரப்பிடுங்கபவுலை போல் பயன்படுத்திடுங்க X 2நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க… (Chorus) 2 காலியான பாத்திரமாக,வாழ்ந்த வாழ்க்கை,முடிவுக்கு வரணும் (நான்-) X 2 மூழ்கனுமே நான் மூழ்கனுமே,ஆவியின் நதியிலே மூழ்கனுமே X 2நிரம்பணுமே நான் நிரம்பணுமே,பரிசுத்த […]

Vaarum thooya aaviye (வாரும் தூய ஆவியே)

(Chorus)வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் X 2 1 ஜீவத் தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றுஆலோசனை கர்த்தரே – என்னைஆளுகை செய்யும் X 2(Chorus) வாரும் தூய ஆவியே… 2 அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரேபெருமழை போலவேஉம் ஆவியை ஊற்றும் X 2(Chorus) வாரும் தூய ஆவியே… அல்லேலூயா – 4நல்லவரே வல்லவரேஅல்லேலூயா – 2 (Chorus) வாரும் தூய ஆவியே… (Chorus)Vaarum thooya aaviyeUm prasannaththai vaanjikkiromUm vallamaiyaal […]

Maravaamal Ninaiththeeraiyya (மறவாமல் நினைத்தீரையா)

மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன் X 2இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே (Chorus)நன்றி நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா X 2 1 எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரே X 2எல்ரோயீ எல்ரோயீ, என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் நன்றி நன்றி ஐயா… (Chorus) 2 பெலவீன நேரங்களில்பெலன் தந்தீரையா X 2சுகமானேன் சுகமானேன்,தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே நன்றி நன்றி ஐயா… (Chorus) 3 தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையே X 2சோர்ந்து போன […]