Naan naanagave vandhirukkiren (நான் நானாகவே வந்திருக்கிறேன்)

நான், நானாகவே வந்திருக்கிறேன்உம், பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்நீர், இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா,உம், ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா X 2 யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையேநோவாவைப் போல் நீதிமானும் இல்லையேஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையேதானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையேநான்.. நானாக.. தானாக.. வந்திருக்கிறேன் நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus) மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையேமரியாளைப் போல் உம்மை நேசிக்கலையேஎஸ்தரை போல் எதையும் செய்யவில்லையேஎலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையேநான்.. வீணாகி.. பாழாகி.. வந்திருக்கிறேன் நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus) Naan […]

Christmas song- Ratchagar Pirandhare (இரட்சகர் பிறந்தாரே)

1 இருளில் வாழும் உலகைவெளிச்சத்தில் கொண்டு வரஇரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டுமண்ணுலகம் வந்துமனிதரை மீட்டாரே X 2 (Chorus)இரட்சகர் பிறந்தாரே- 4 2 பாவத்தில் இருந்த உலகைபரிசுத்தமாக்கிடஇரட்சகர் பிறந்தாரேபாரினில் வாழும் மனிதரைநண்பர்களாய் கொள்ளஇயேசு பிறந்தாரே x 2 (Chorus) இரட்சகர் பிறந்தாரே- 4 (Bridge)வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6) வீ வான விஷ யு எ மெர்ரி கிறிஸ்த்மஸ் – 3ஃப்ரம் தி போட்டொம் ஆஃப் ஆர் ஹார்ட்ஸ் X 2 1 Iruzhil Vaalum […]

Ummai Pola Yaarundu (உம்மைப் போல யாருண்டு)

உம்மைப் போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா X 2 உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா X 2 (Chorus)எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேஷூவா ஆராதிப்பேன் X 2 1 கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே X 2(Chorus) எல்ஷடாய் ஆராதிப்பேன்…உம்மைப் போல யாருண்டு… 2 மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா X 2(Chorus)எல்ஷடாய் ஆராதிப்பேன்…உம்மைப் […]

Unga Kirubai (உங்க கிருபை)

என்னை அழைத்தவரேஎன்னை தொட்டவரேநீர் இல்லாமல் நான் இல்லையே X 2நான் வாழ்ந்தது உங்க கிருபைநான் வளர்ந்ததும் உங்க கிருபைஎன்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே – 2 (Chorus)உங்க கிருபை வேண்டுமேஉங்க கிருபை போதுமேஉங்க கிருபை இல்லாமல்நான் ஒன்றும் இல்லையே – 2இயேசுவே 1 தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்லதள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல – 2கதறி அழுத நேரத்தில்,என் கண்ணீர் துடைத்த உங்க கிருபஉங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2(Chorus) […]